
இரண்டாம் பாகத்தில் சூர்யா ஜோடியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் ப்ரியாமணி. ப்ரியாமணிக்கும் தமிழ் சினிமாவுக்குமான பந்தம் இந்த ஒரு படத்தில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது.
மணிரத்னத்தின் ராவணன் தராத பெயரையும், வாய்ப்பையும் இந்தப் படம் தனக்குத் தரும் என்பது ப்ரியாமணியின் நம்பிக்கை.
தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார், தேசிய விருது வாங்கிய இந்த நடிகை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.