பண்டிகை காலங்களில் திரையரங்குகள் அதிக காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படுவதுண்டு. வரும் பொங்கலுக்கும் தினம் ஒரு காட்சி அதிகமாக நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இந்தப் பொங்கலுக்கு முக்கியமான நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. காவலன், ஆடுகளம், சிறுத்தை மற்றும் இளைஞன். இதில் மூன்று திரைப்படங்கள் 14ஆம் தேதியும், இளைஞன் 15ஆம் தேதியும் வெளியாகிறது.
பொங்கல் தினமான 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு காட்சிகளுக்குப் பதிலாக ஐந்து காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் டூரிங் டாக்கீஸ்கள் காலை காட்சி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பொங்கலுக்கு முக்கியமான நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. காவலன், ஆடுகளம், சிறுத்தை மற்றும் இளைஞன். இதில் மூன்று திரைப்படங்கள் 14ஆம் தேதியும், இளைஞன் 15ஆம் தேதியும் வெளியாகிறது.
பொங்கல் தினமான 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு காட்சிகளுக்குப் பதிலாக ஐந்து காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் டூரிங் டாக்கீஸ்கள் காலை காட்சி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.