மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அதிக காட்சிகள் பொங்கலுக்கு.

பண்டிகை காலங்களில் திரையரங்குகள் அதிக காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படுவதுண்டு. வரும் பொங்கலுக்கும் தினம் ஒரு காட்சி அதிகமாக நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இந்தப் பொங்கலுக்கு முக்கியமான நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. காவலன், ஆடுகளம், சிறுத்தை மற்றும் இளைஞன். இதில் மூன்று திரைப்படங்கள் 14ஆம் தேதியும், இளைஞன் 15ஆம் தேதியும் வெளியாகிறது.

பொங்கல் தினமான 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நான்கு காட்சிகளுக்குப் பதிலாக ஐந்து காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதேபோல் டூ‌ரிங் டா‌க்கீஸ்கள் காலை காட்சி நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.