
இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.
காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார்.
ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.