
லண்டன் கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சமீபத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்காக பல வாரங்கள் நடிப்புப் பயிற்சியும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சின்சியாரிட்டிக்காகவே இந்தப் படம் ஓடும் என்கிறார்கள் ஸ்டுடியோ வட்டாரத்தில்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.