![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuC66nOOo1RidmDyQPyPoNZY_g8WnleLXnoF7ikWk46dXR88ZBVp7pPtDFCdFX2YAgKKN-BbBxuqpqqxqfmeiRYPTBPGqcHMkf3S5duWFEzBHypHqC4DmMJRX2DrFy7EbTr_8dV6V-Hc/s320/Surya+to+start+Production+Company+Soon.jpg)
வருடத்துக்கு இரண்டு படங்களாவது தயாரித்து புதியவர்களை ஊக்குவிக்க இருக்கிறேன். சினிமாவுக்கு நான் திருப்பித் தருவதாக இது இருக்கும்.
எங்கேயும் எப்போதும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசிய போது நடிகர் சூர்யாவும் உடனிருந்தார். முருகதாஸின் திட்டம் அவரை மாற்றியதா இல்லை நீண்ட நாள் திட்டமா தெரியாது. அடுத்த வருடம் முதல் தனது சொந்தப்பட பேனரில் படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். புதிய இயக்குனர்கள், புதிய நடிகர்கள், புதிய முயற்சிகள் என இந்த தயாரிப்பு திட்டம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.