மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பெண்களைப் பற்றி ஒரு படம் எடுக்க தீர்மானித்திருக்கிறேன் சசிகுமார்.

மகளிர் மட்டும் திரைப்படத்துக்குப் பிறகு பெண்களை பிரதானப்படுத்தி எந்தப் படமும் வரவில்லை. குடும்பத்துக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களைப் பற்றி ஒரு படம் எடுக்க தீர்மானித்திருக்கிறேன்.

இப்படி கூறியிருப்பவர் இயக்குனரும், தயா‌ரிப்பாளரும், நடிகருமான சசிகுமார்.

தற்போது போராளி படத்தில் நடித்து வருகிறவர் இப்படம் முடிந்ததும் பெண்களை பிரதானப்படுத்தும் படத்தை எடுக்கவிருக்கிறார். இது அவர் இயக்கும் படமா? தயா‌ரிக்கும் படமா? இயக்கி தயா‌ரிக்கும் படமா?

எல்லா கேள்விகளுக்கும் போராளி முடிந்தபின் பதிலளிப்பதாக சசிகுமார் தெ‌ரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.