மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அடுத்த ஆட்டத்துக்கு தயார் மூன்று ஹீரோக்கள் நடிக்கும் படம்.

தமிழ்ப் படம் இயக்கிய அமுதன் அடுத்தப் படத்துக்கு தயாராகி வருகிறார். இதில் மூன்று பேர் நடிக்கிறார்கள்.

இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களை சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட படம் தமிழ்ப் படம். கிளவுட்நைன் சார்பில் தயாநிதி அழகி‌ரி தயா‌ரிக்க அமுதன் இயக்கியிருந்தார். படம் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது.

தற்போது அமுதன் அடுத்த ஆட்டத்துக்கு தயார். இவரது புதிய படத்தில் முதல் பட ஹீரோ மிர்ச்சி சிவாவுடன் வைபவ், ‌ரிச்சர்ட் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ்ப் படம் போலவே இதுவும் காமெடியை மையப்படுத்தியே தயாராகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

  1. neengal sonna peyaril yarum hero iruppathaga theriyavillai
    indha thukkadakkal hero endral kundiya vazhithu sirikka veniyullathu
    kevalam

    ReplyDelete
  2. indha oorpeyr theriyadhavan ellam herova
    enna aniyayam
    best comedy

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.