மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ராணா மீண்டும் தாமதமாகிறது.

சுல்தான் தி வா‌ரியரை கோச்சடையான் என்ற பெய‌ரில் எடுக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்சன் மேற்பார்வையும் செய்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

பெர்ஃபாமென்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த‌ப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இப்படம் முடிந்த பிறகே ராணா படம் தொடங்கும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள்.

இதனால் ர‌ஜினி கூறிய 2012 ஜனவ‌ரியில் ராணா தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. ராணா படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.