மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கவில்லை சுந்தர்.

இரண்டு நாட்களுக்கு முன் மயக்கம் என்ன நாயகி ‌ரிச்சாதான் தலைப்பு செய்தி. நட்சத்திர விடுதியில் தனது காதலர் சுந்தருடன் தங்குவதற்கு ‌ரிச்சா அறை கேட்டதாகவும், ஜோடிக்கு அறை கிடையாது என அவர்கள் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் வேறு ஹோட்டலில் இருவரும் தங்கினர். இதுவும் பத்தி‌ரிகை செய்திதான்.

இந்த ஸ்கூப் நியூஸ் பொய் என்று அறிக்கை கொடுத்திருக்கிறார் சுந்தர்.

இந்த சுந்தர் பிரபல போட்டோகிராஃபர். இவர்தான் மயக்கம் என்ன படத்தில் ‌ரிச்சாவின் காதலராக நடித்தார். இதுதான் அவரது முதல் திரைப்படம்.

நான் எடுத்த ‌ரிச்சாவின் போட்டோவை கொடுக்கதான் ஹோட்டலுக்கு சென்றேன். மற்றபடி ஒன்றாக தங்கியதாக வந்த செய்தியெல்லாம் பொய் என தெ‌ரிவித்திருக்கிறார். மேலும், எங்களுக்குள் காதல் இல்லை, வெறும் நட்புதான் என்று அந்த சைவ அறிக்கை தொடர்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.