
எந்த விழாவாக இருந்தாலும் கலந்து கொள்வதற்கு கண்டெய்னரில் பணம் கேட்கும் நடிகைகள் மத்தியில் த்ரிஷா உண்மையிலேயே பரந்த மனசுக்காரர்தான். காசு வாங்காமல் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அது தெரு நாய்கள் பராமரிப்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காலண்டர் வெளியீட்டு விழா.
சென்னை காபி ஷாப் ஒன்றில் நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டு தனது தெருநாய் பாசத்தை ரொம்பவே அவிழ்த்துவிட்டார் த்ரிஷா. மனிதர்களுக்கு ஆதரவு தர அமைப்புகள் இருக்கு. தெரு நாய்களுக்கு அப்படியொன்று இல்லையே என வருத்தமாக இருந்தது. அது இப்போது தீர்ந்தது என்று குறிப்பிட்டார். த்ரிஷாவின் வீட்டில் வளர்வதும் அவர் தெருவில் கண்டெடுத்த நாய்தானாம்.
கொடுத்து வைத்த நாய்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.