
மங்காத்தாவிலும்கூட த்ரிஷா, அஞ்சலியுடன்தான் நடித்தார். ராகவா லாரன்சின் விசால மனதுக்கு மட்டுமே இவரை தனி ஹீரோயினாக யோசிக்க முடிகிறது.
விஷயத்துக்கு வருவோம். கார்த்தி சுராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சாலக்குடி காட்டில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்தப் படத்தில் லக்ஷ்மிராய்க்கும் ஒரு ரோல் தந்திருக்கிறாராம் சுராஜ்.
கவர்ச்சி தூக்கலான வேடமாக இருக்கும் என்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.