மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜேம்ஸ் கேமரூன் 3Dக் கவலை.

ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரிப்பில் அடுத்து சூர்யாவை இயக்குகிறார் வெங்கட்பிரபு. இன்னும் ஸ்கி‌‌ரீன்ப்ளே தயராகவில்லை. வேலை போய்‌க்கிட்டிருக்கு என்கிறார் வெங்கி. தமிழில் சூர்யா, தெலுங்கில் ரவி தேஜா என இப்போதே இரு மொழி திட்டத்தில் பக்காவாக இருக்கிறார் தயா‌ரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இந்தப் படத்தை 3டி-யில் எடுக்க திட்டமிட்டுள்ளாராம் வெங்கட்பிரபு. ஹாலிவுட்டை 3டி மேனியா ஆட்டிப் படைக்கிறது. அவசியம் என்பதால்தான் அவதார் படத்தை 3டி-யில் எடுத்தேன். இப்போது தேவையே இல்லாத கதைக்கும் 3டி-யை பயன்படுத்தி சீரழிக்கிறார்கள் என்று கவலைப்பட்டிருந்தார் அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.

அவர் கவலையை வெங்கட்பிரபு அதிகப்படுத்த மாட்டார் என நம்புவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.