![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_k7yo5L6k7Yh-Qr_80E2iOGG_nzk25WRWCWhrP7rsDDMC3FB7SUWNEU879Pu_FnITQq0pIA_D2pAYrRwGkXv6EhNkcaoaIAtz0ZrUQyRW3Fyrweh4HjPCgm6H06Jmka3kRqQQut5hdBc/s320/Fefsi+Issue+Bala%2527s+Stand+movie+watch+online+download.jpg)
பிரச்சனைகளுக்குரியவற்றை படமாக்கினாலும் எந்தப் பிரச்சனையிலும் கருத்து தெரிவிக்காமல் ஒதுங்கியிருப்பவர்தான் பாலா. அது காவிரி என்றாலும், ஈழம் என்றாலும் மௌனம்தான் பதிலாக இருக்கும். இப்போதும் அப்படிதான்.
தயாரிப்பாளர், பெப்சி பிரச்சனையில் சக இயக்குனர்கள் சேரனும், அமீரும் அறிக்கை, போராட்ட அறிவிப்பு என்றெல்லாம் பரபரப்பு காட்ட, வழக்கமான அமைதியுடன் பாலா. இவரது எரியும் தணல் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இரண்டாவது ஷெட்யூலுக்கு கிளம்ப வேண்டும். பெப்சி பிரச்சனை இருப்பதால் அது முடியட்டும் என படத்தை வெயிட்டிங்கில் போட்டிருக்கிறார்.
அலை எப்போது ஓய்வது, பாலா எப்போது கிளம்புவது. தயாரிப்பாளர் நிலைதான் திரிசங்கு சொர்க்கம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.