மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


சட்ட விரோதமாக வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்தியவர் கைது.

தனது கைப்பையில் 6,638,222 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்ட விரோதமாக மறைத்துவைத்து கடத்துவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் 53 வயதான பெண்ணொருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்ததாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். 

வத்தளையைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர், 180,000 சவூதி ரியால், 540 குவைத் தினார், 31,000 ஜப்பான் ஜென் ஆகியவற்றை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.