மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஏழு தளத்திலான இராஜகோபுர‏ நிர்மாணப்பணிகள் ஆரம்பம்.

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்  ஏழு தளத்திலான  இராஜகோபுர  நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப பணிகள் நேற்று காலை ஆலய நிருவாக சபை தலைவர் ஞானப்பு தலைமையில் பொது மக்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் பொது மக்கள் ஆகியோர்  கலந்துகொடனர் .

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்  இராஜகோபுர  அனைத்தும் பணிகளும்  பொது மக்களின்  நன்கொடையில்  இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.