மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட அரச அலுவலகங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கும் தாக்கல்‏.

மட்டக்களப்பு கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை  பகுதிகளில்  தெரிவு செய்யப்பட அரச அலுவலகங்கள் மற்றும் அதனை அன்றிய சுற்றுசூழல் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  அடையாளம் காணப்பட்ட அரச அலுவலகங்களுக்கு  அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டதுடன் ,எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு  பிராந்திய  பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.









Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.