
தன்னை கிள்ளிய ஆளை செக்யூரிடிகளுக்கு அடையாளம் காட்டிவிட்டார். “அதோ, அந்த நீல சட்டைதான்...” ஆபத்துக்கு உசிரையே கொடுக்கிற ஆளுங்களாச்சே? அடிச்சு துவைச்சுட்டாங்க அந்த நீல சட்டைக்காரரை. நல்லவேளையாக செய்தியை கேள்விப்பட்ட போலீஸ் ஓடிவந்து மீட்டது நீல ஆசாமியை. ஆனால் அவரோ, “கூட்டத்திலே கை பட்டுடுச்சு. அவ்வளவுதான். நான் தவறாக நடந்து கொள்ளவில்லை. இந்த கடைக்கு பர்சேஸ் பண்றதுக்காக என் மனைவியோடு வந்தவன் நான். இந்த நேரத்திலே இப்படி யாராவது நடந்து கொள்வாங்களா?” என்கிறார்.
விவகாரம் இதோடு முடிந்தால் பரவாயில்லை. “என் கணவர் எங்கள் ஊர் பகுதியில் நல்ல ஸ்டேட்டசில் இருப்பவர். அவருக்கு இப்படி ஒரு அவமானம் இழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடுமையை நான் சும்மாவிட மாட்டேன். சினேகா மீதும், சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீதும் மான நஷ்ட வழக்கு தொடருவேன்” என்று கூறியிருக்கிறார் அவரது மனைவி.
சப்போர்ட்டுக்கு எஸ்எம்எஸ் புகழ் ராகவேந்திராவை வேணும்னா கூப்பிட்டுக்கோங்க மக்கா!
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.