
அருந்ததிக்குப் பிறகு ஆந்திரா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் வெல்கம் போர்ட் வைக்காத குறையாக விரும்பி அழைக்கிறார்கள் அனுஷ்காவை. இதற்கு அவர் செய்யும் பதில் மரியாதை இருக்கே... ரொம்ப டேஸ்ட்.
வேட்டைக்காரன் படப்பிடிப்பு முடிந்த அன்று யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சொந்த செலவில் பிரியாணி ட்ரீட் கொடுத்திருக்கிறார். இந்த அப்ரோச்சால் தொழிலாளிகளிடமும் அனுஷ்காவுக்கு நல்ல பெயர்.
அருந்ததி படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் அனுஷ்கா நடிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதே நேரம் தனது அடுத்தப் படத்துக்கு தென்னிந்திய கதாநாயகியை தேடி வரும் ஷாருக்கான் பார்வையிலும் விழுந்திருக்கிறார் அனுஷ்கா.
எப்படியானாலும், அடுத்த பிறந்த நாள் மும்பையில்தான் என்கிறார்கள் அனுஷ்காவை அறிந்தவர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.