
தனது பேரனை ஜமீன் வாரிசாக்க வேண்டும் என்பதற்காக நாசர், சரண்யா தம்பதியின் மருமகனாக்குகிறார் பரவை முனியம்மா. மருமகனாக ஜமீனுக்குள் நுழையும் பேரன் கொடுக்கும் குத்தல் குடைச்சல்தான் படத்தின் கதை.
இந்தப் படத்துக்காக குஷ்பு ஒரு பாடல் பாடியிருக்கிறார். நட்சத்திரம் நட்சத்திரம் பூமியில பாரு, தினம் உன் கனவில் வருவது யாரு என்ற அந்தப் பாடல் படத்தின் ஹைலைட்களில் ஒன்றாக இருக்குமாம். தினா இசையில் கங்கை அமரன் பாடல்களை எழுதியிருக்கிறார்.
சமீபத்தில் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழாவை நடத்தினர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.