
உலகில் உயரமான கட்டிடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டிடங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டிடத்தில் கண்ணாடிக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் டவர் கட்டிடத்தில் 103-வது மாடியில் இந்த கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம் மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டிகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட பால்கனி தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. மேலும் கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றுகிறது.
Sears Tower Chicago
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.