
துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் கடந்த ஆண்டு முதன்முறையாக ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஆண் ஒட்டகத்திற்கு சௌகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப் பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.