
மரம், செடிகள் தங்களது உணவான பச்சையத்தை தயாரிக்க சூரிய ஒளியும், தண்ணீரும் அவசியமாகும். சூரிய ஒளி இல்லாத நிலையில் செயற்கை மின்விளக்கு ஒளியில் உயிர் வாழும் வகையில் செடிகளை வளர்க்கும் ஆய்வு நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில் மின் விளக்கு மற்றும் ஒளிரும் தன்மையுள்ள (Electric LED lighting) விளக்கு மூலம் செடிகள் வளர்க்கப்பட்டன. இந்த முறையின் மூலம் காய்கறிச் செடிகள், வண்ண மலர்ச்செடிகள் வளர்க்கப் பட்டுள்ளன.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.