
பாடல் சி.டி.கள் நேரடியாக கடைக்கு வந்துவிட்டது. அழைப்பிதழ் இல்லை, விழா இல்லை, தோரணம் இல்லை, சிறப்பு விருந்தினர்கள் யாருமில்லை.
மணிரத்னத்தின் இந்த சைலண்ட் மூவ்வுக்கு பலரும் சைலண்டாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், விழா நடத்தியிருந்தால் ராவணன் சி.டி.கள் இன்னும் வேகமாக விற்றிருக்கும் என சோனி நிறுவனம் நினைக்கிறதாம்.
அதனால் வரும் 14ஆம் தேதி ப்ரமோ நைட் என்ற பெயரில் விழா ஒன்றை நடத்துகிறார்கள். ராவணன் டீம் இந்த விழாவில் கலந்து கொள்கிறது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மான். ராவணன் பாடல்களை படத்தில் பாடியவர்களே மேடையில் பாடவிருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.