
எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் நயன்தாரா. இதற்கு அவர் சொன்ன காரணம், நான் பயன்படுத்தாத பொருளை எப்படி மற்றவர்கள் வாங்கும்படி சொல்வது?
கொள்கைகளை அரசியல்வாதிகளே ஆற்றில் எறியும் போது நயன்தாரா எம்மாத்திரம்? தனது விளம்பரக் கொள்கை முடிவிலிருந்து பின் வாங்க தீர்மானித்திருக்கிறாராம். பிரபல நிறுவனம் ஒன்று கோடியில் சம்பளம் பேசியதால்தான் நயனிடம் இந்த கொள்கை மாற்றம் என்கிறார்கள்.
காசுக்கு முன் கொள்கையாவது ஒன்றாவது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.