மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பல்டி அடித்த நயன்தாரா

நடிகைகள் பல்டி அடிப்பது ஒன்றும் புதிதல்ல. நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்ன?

எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் நயன்தாரா. இதற்கு அவர் சொன்ன காரணம், நான் பயன்படுத்தாத பொருளை எப்படி மற்றவர்கள் வாங்கும்படி சொல்வது?

கொள்கைகளை அரசியல்வாதிகளே ஆற்றில் எறியும் போது நயன்தாரா எம்மாத்திரம்? தனது விளம்பர‌க் கொள்கை முடிவிலிருந்து பின் வாங்க தீர்மானித்திருக்கிறாராம். பிரபல நிறுவனம் ஒன்று கோடியில் சம்பளம் பேசியதால்தான் நயனிடம் இந்த கொள்கை மாற்றம் என்கிறார்கள்.

காசுக்கு முன் கொள்கையாவது ஒன்றாவது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.