
அந்தப் பதிமூன்று பேரில் 5 பேர் கதாநாயகர்கள், 4 பேர் நாயகிகள். இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு வில்லன் என ஏகப்பட்ட அறிமுகங்களைக் கொண்டு வருகிறார். பாலபாரதி இசையமைக்கிறார்.
அறிமுகம் மட்டும் புதுமையாக இருந்தால் போதுமா, கதை புதிதாக இருக்க வேண்டுமே. அதற்கு செல்வா என்ன செய்திருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.