மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரங்கம் (கோ) 50வது நாளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.

தெலுங்கில் வெளியான ரங்கம் (கோ) அங்கு 50வது நாளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது.

இந்த வருடத்தின் முதல் தமிழ் ப்ளாக் பஸ்டர் கோ. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‌ஜீவா நடித்த இந்தப் படம் ரங்கம் என்ற பெய‌ரில் ஆந்திராவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படம் ஆந்திர ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் ரொம்பவே கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் 50வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது.

மொழிமாற்றப் படம் ஒன்று ஆந்திராவில் ஐம்பது நாட்களை கடந்து ஓடுவது அபூர்வம். ரங்கம் ஐம்பது நாட்களை தாண்டியும் கலெக்சனுடன் ஓடுகிறது.

தமிழ் இயக்குனர்களுக்கு ரங்கம் புது ம‌ரியாதையை தந்திருக்கிறது.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.