மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பா‌லிய‌ல் ப‌ஞ்சாய‌த்து முடிவு‌க்கு வ‌ந்தது.

தன்னை மானபங்கப்படுத்த முயன்ற எஸ்.பி.பி.சரணை மன்னித்துவிட்டதாக நடிகை சோனா தெ‌ரிவித்துள்ளார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மது விருந்தில் எஸ்.பி.பி.சரண் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக நடிகை சோனா அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். சரண் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாகவும் தெ‌ரிவித்திருந்தார். சரண் மன்னிப்பு கேட்காததுடன், சோனாதான் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டார் என்று குற்றம்சாற்றினார். மேலும் முன் ஜா‌மீனும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.சரண் கடிதம் மூலம் வருத்தமும், மன்னிப்பும் கேட்டுக் கொண்டதால் அவரை மன்னித்துவிட்டதாக சோனா திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் பல நாட்களாக நடந்து கொண்டிருந்த பாலியல் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.