
தமிழில் வெளியாகும் படங்கள் ஏறக்குறைய எல்லாம் மனித உரிமையை ஏறி மிதிப்பவை. இந்நிலையில் மனித உரிமைக் கழகமே ஒரு இயக்குனருக்கு விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறது.
எங்கேயும் எப்போதும் படத்தின் மெல்லிய ஆனால் வலிமையான மெசேஜுக்காக அப்படத்தின் இயக்குனர் சரவணனை மனித உரிமைக் கழகத்தினர் பாராட்டியுள்ளனர். அத்துடன் டிசம்பர் 18ஆம் தேதி பரமக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியொன்றில் அவருக்கு விருது அளித்து கௌரவிக்க இருக்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.