மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சட்டமா அதிபருக்கு பஸ் கட்டண திருத்த விவகாரம் தொடர்பாக மன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ்.


தனியார் பஸ் கட்டணங்களில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை இரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.


தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறே அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.