
இந்தப் படத்தை முன்னிட்டு தமிழக நினைவுகளை மீட்டெடுத்த அமிதாப், சென்னையை தனது மனதுக்கு நெருக்கமான இடமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் நடிகைகளில் ஷாலினியை பெரிதும் பாராட்டியவர், அவர் திருமணத்துக்குப் பிறகு நடிப்பை கைவிட்டது மாபெரும் இழப்பு என்றும் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு ஷாலினி அஜித்தின் நடிப்பு இந்தி சூப்பர் ஸ்டாரை கவர்ந்திருக்கிறது.
அமிதாப்பின் இந்த வரிகளை முன்பும் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ரசிகர்களின் இழப்பு, ‘தல’யின் வரவு. அதுதானே உலக நியதியும்கூட.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.