இந்தமுறை கோபம் வந்தது நடிகர் ஆர்யாவுக்கு. என்ன காரணமோ தெரியாது இரண்டுமுறை டப்பிங் ஸ்டுடியோவை புக் செய்துவிட்டு அழைத்தும் அவர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் உதாசீனப்படுத்திய படம் சிக்கு புக்கு.
எந்திரன் வருவதற்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர்கள் வேலையை முடுக்கிவிட, ஆர்யாவோ டப்பிங் பேசாமல் முட்டுக்கட்டை போடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாற்று. பிரச்சனை சங்கம் வரை சென்றுள்ளதால் சில சமாதான முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.