
எனது கணவரை ரவுடியாக சித்தரிக்கக் கூடாது என முதலில் போர்க்கொடி தூக்கினார் பரிட்டால ரவியின் மனைவி. படப்பிடிப்பை நடத்தவிடமாட்டேன் என்றெல்லாம் மிரட்டல்கள் வந்தன. அதையும் மீறி படப்பிடிப்பை முடித்து ரிலீஸுக்கு படத்தை கொண்டு வந்திருக்கிறார் வர்மா.
இந்தமுறை அவருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விடுத்தது பரிட்டால ரவியை கொன்ற சூரியின் சகோதரர். படத்தில் அவரை மோசமாக சித்தரித்திருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தாவுத்தை பார்த்த வர்மா இந்த தாதாவையும் சமாளிப்பார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.