
ஒவ்வொரு முறை தான் ஐதராபாத் வரும்போதும் இப்படி வதந்தி கிளம்புவதால் 'நான் யாருடனும் நெருக்கமாகப் பழகவும் இல்லை யாரையும் திருமணம் செய்யும் எண்ணத்திலும் இல்லை. நான் தனியாகவே சந்தோஷமாக இருக்கிறேன்' என்று கூறிவிட்டு கூடவே ஒரு தத்துவத்தையும் கூறியுள்ளார்.
திருமணம் ஒன்றும் அத்தியாவசியமான விஷயமில்லை. தேவைப்பட்டால் பண்ணிக்கொள்ளலாம் என்பதுதான் அந்த தத்துவம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.