
கருணாநிதியின் கதை வசனத்தில் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு முதல்வர் அளித்த முக்கியத்துவம் பார்த்து உலகே அதிசயித்தது. விலைவாசி உயர்வுக்கு இதில் பத்தில் ஒரு முக்கியத்துவத்தை அவர் அளித்திருந்தால் பல கோடி ஜனம் பயன் பெற்றிருக்கும்.
கலைஞர் தொலைக்காட்சியில் நொடிக்கொரு விளம்பரம் செய்தும் படத்தைப் பார்க்க ஈ காக்காயில்லை. கருணாநிதி கதை வசனத்தில் தயாரான பாசக்கிளிகள், உளியின் ஓசை, பெண் சிங்கம் இப்போது இளைஞன் என ஒன்றுகூட தேறவில்லை.
தமிழக முதல்வர் முத்தமிழ் வித்தகர் இனியாவது கதை வசனம் என கதைக்காமல் தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.