மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிறுத்தைக்கு வந்த ஜோதிகாவின் S.M.S.

நாட்டுக்குள்ளே பாராட்டு கிடைப்பதைவிட வீட்டுக்குள்ளே பாரட்டு பெறுவதுதான் சந்தோஷம், அதுதான் கஷ்டமும்கூட. அந்த சந்தோஷத்தை சிறுத்தை கார்த்திக்கு தந்திருக்கிறது.

சிறுத்தையில் போலீஸ் அதிகா‌ரி, திருடன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கிறார் முன்னாள் நடிகையும் கார்த்தியின் அண்ணியுமான ஜோதிகா. படம் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்திருக்கிறது. முக்கியமாக கார்த்தியின் நடிப்பு.

படம் பார்க்கும் போதே கார்த்தியை பாராட்டி எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் ஜோதிகா. நெகிழந்துபோன கார்த்தி இதை‌த்தான் அனைவ‌ரிடமும் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. oh....fantastic... good annee...

    sister-in-law...in other words, a mother like person..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.