
நதியா வந்த பிறகு ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் குறைந்து கலகலத்துவிட்டது. இதனால் ஜெயா நிர்வாகம் நதியாவை வீட்டுக்கனுப்பி புதியவர் ஒருவரை நியமித்துள்ளது. அந்த புதியவர், நடிகை நமிதா.
நமிதாவின் மச்சான்ஸ் தமிழ் ஜாக்பாட் நிகழ்ச்சியை மீண்டும் முதலிடத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறார்கள். மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் தமிழகத்தை ஆட வைத்தவராயிற்றே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.