![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0DVpdL02dL6lFvRXgYcUPdS0aTqjfOoaONgEykU8f8h6xdzFdtehaTn1XbyPbVvJgxCngPtdo2c5jHh2fKH_X0W2mvoPITku6C4i2Q53djfLMJ0SvEpi1D1C7viX6WZ6qCZF8y8TmBAA/s1600/four+people+arrested+for+prostitution+in+hambaha+handcuffs.jpg)
கம்பஹாவிலுள்ள பெலும்மஹர பகுதியில் விபசார நிலையமொன்றை நடாத்தியதாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும் ஆண் ஒருவரையும் வலன குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை, எம்பிலிப்பிட்டிய, அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 – 41 வயதிற்கும் இடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இவர்களை கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.