மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு ஹம்பாந்தோட்டையில் துயர சம்பவம்.

ஹம்பாந்தோட்டை வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மின்ஒழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
-A.D.ஷான்-
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.