இந்நிலையில் அஜீத்துடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியமில்லை என்பதுபோல் பேசியுள்ளார் கௌதம். கமல் அல்லது சூர்யாவுக்காக காத்திருப்பதில் நியாயம் இருக்கிறது. அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது என்று கூறியிருப்பவர்,
தோளுக்கு மேல் தலை இருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வேலை பார்க்க முடியும் என கடுமையாக சாடியுள்ளார்.
இதனால் கௌதம், அஜீத் இணைவதற்கான சாத்தியம் முற்றிலுமாக அழிக்கபட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.