
இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ரா படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவை விமர்சிப்பதுபோல் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதனால் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பு உருவாகி படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பேட்டி கொடுத்து சமாளித்துப் பார்த்தார் வர்மா. காரியம் ஆகவில்லை.
வேறு வழியின்றி கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு என்டி.ஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் கத்தரித்துத் தள்ளிவிட்டார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.