
இதன் காரணமாக படம் பொங்கலுக்கு வெளிவருமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.
இந்தச் சூழலில் விஜய்க்கு தோள் கொடுத்திருக்கிறார் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். படத்தின் என்எஸ்சி ஏரியாவை இவர் பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார். சென்னை சிட்டியைவிட என்எஸ்சி எனப்படும் நார்த் மற்றும் சௌத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாதான் அதிக வசூல் செய்யும்.
விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருவது முக்கியமானது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.