மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உதவிக்கரம் விஜய்க்கு.

விஜய் நடித்த காவலன் படத்தை வாங்க யாரும் பெ‌ரிதாக ஆர்வம் காட்டவில்லை. படத்தின் மீது க்ரேஸ் இல்லாதது ஒரு காரணம், அரசியல் நெருக்கடி இன்னொரு காரணம்.

இதன் காரணமாக படம் பொங்கலுக்கு வெளிவருமா என்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த‌ச் சூழலில் விஜய்க்கு தோள் கொடுத்திருக்கிறார் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன். படத்தின் என்எஸ்சி ஏ‌ரியாவை இவர் பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறார். சென்னை சிட்டியைவிட என்எஸ்சி எனப்படும் நார்த் மற்றும் சௌத் ஆற்காடு, செங்கல்பட்டு ஏ‌ரியாதான் அதிக வசூல் செய்யும்.

விஜய்யின் அடுத்தப் படமான வேலாயுதத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயா‌ரித்து வருவது முக்கியமானது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.